சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஏற்றத் தாழ்வற்ற___ அமைய வேண்டும்
Correct Answer: அ) சமூகம்
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு____ ஆக இருக்கும்
Correct Answer: ஈ) அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
Correct Answer: ஆ) நிலவென்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
Correct Answer: ஆ) தமிழெங்கள்
5. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
Correct Answer: ஆ) அமுது + என்று
6. 'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
Correct Answer: ஆ) செம் + பயிர்