சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. 'தொன்மை' என்னும் சொல்லின் பொருள்.
விடை: ஆ) பழமை
2. 'இடப்புறம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
விடை: இ) இடம் + புறம்
3. 'சீரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
விடை: ஆ) சீர்மை + இளமை
4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
விடை: ஆ) சிலப்பதிகாரம்
5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
விடை: ஆ) கணினித்தமிழ்
6. "தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் யார்?
விடை: ஆ) பாரதியார்
7. 'மா' என்னும் சொல்லின் பொருள் என்ன?
விடை: இ) விலங்கு