தமிழ்க்கும்மி Part 2

Exam Focus
0
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தாய் மொழியில் படித்தால் ___ அடையலாம்

விடை: ஆ) மேன்மை

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ____ சுருங்கிவிட்டது

விடை: அ) மேதினி

3. 'செந்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

விடை: ஈ) செம்மை + தமிழ்

4. 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

விடை: அ) பொய் + அகற்றும்

5. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

விடை: அ) பாட்டிருக்கும்

6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

விடை: அ) எட்டுத்திசை

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!