கனவு பலித்தது

Exam Focus
0
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. தொல்காப்பியர் எந்த ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்கிறார்?

  • (A) நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
  • (B) நிலம், நீர், காற்று, ஆகாயம், உணவு
  • (C) நீர், காற்று, பனி, நிலம், நெருப்பு
  • (D) காற்று, மண், பூமி, வெளி, நீர்

Correct Answer: (A) நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

2. தொல்காப்பியர் உலகில் உள்ள உயிர்களை எத்தனை வகைகளாக வகைப்படுத்தியுள்ளார்?

  • (A) மூன்றறிவு
  • (B) நான்கு அறிவு
  • (C) ஆறறிவு
  • (D) ஓரறிவு முதல் ஆறறிவு வரை

Correct Answer: (D) ஓரறிவு முதல் ஆறறிவு வரை

3. கடல் நீர் மழையாக மாறும் நிலையை எது விளக்குகிறது?

  • (A) காற்றழுத்தம்
  • (B) ஆவியாக்கம்
  • (C) குளிர்ச்சி
  • (D) அழுத்தம்

Correct Answer: (B) ஆவியாக்கம்

4. திரவப் பொருள்கள் எந்த அறிவியல் கருத்தைப் பற்றி பேசுகின்றன?

  • (A) அதன் அளவைச் சுருக்க முடியாது
  • (B) அதன் வெப்பத்தை உயர்த்த முடியாது
  • (C) அது மாறாத நிலையை அடையும்
  • (D) அதன் நிறம் மாறாது

Correct Answer: (A) அதன் அளவைச் சுருக்க முடியாது

5."கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி " இது எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?

  • (A) திருக்குறள்
  • (B) காப்பியம்
  • (C) கார்நாற்பது
  • (D) பதிற்றுப்பத்து

Correct Answer: (C) கார்நாற்பது

6. ஆழ்கடல் நாழி என்பது என்ன?

  • (A) நிலமட்டத்தில் உள்ள குளம்
  • (B) ஆழ்ந்த கடலில் உள்ள நீர்
  • (C) பருத்த கடல்
  • (D) மணல் குவியல்

Correct Answer: (B) ஆழ்ந்த கடலில் உள்ள நீர்

7."ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி" யாரால் சொல்லப்பட்டுள்ளது?

  • (A) ஒளவையார்
  • (B) திருவள்ளுவர்
  • (C) கபிலர்
  • (D) இலக்குவனார்

Correct Answer: (A) ஒளவையார்

8. வெண்ணிற ஊசியால் வீரர்களின் காயம் தைக்கப்படுவது எங்கு காணப்படுகிறது?

  • (A) நற்றிணை
  • (B) பதிற்றுப்பத்து
  • (C) பரிபாடல்
  • (D) அகநானூறு

Correct Answer: (B) பதிற்றுப்பத்து

9. சுறாமீன் தாக்கிய புண்ணை தைத்தவாறு குறிப்பிடப்பட்ட நூல் எது?

  • (A) திருக்குறள்
  • (B) நற்றிணை
  • (C) அகநானூறு
  • (D) பதிற்றுப்பத்து

Correct Answer: (B) நற்றிணை

10.தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும்.என்று கூறிய அறிவியல் அறிஞர்?

  • (A) கலீலியோ
  • (B) அப்துல் கலாம்
  • (C) மயில்சாமி அண்ணாதுரை
  • (D) டாக்டர். கை. சிவன்

Correct Answer: (A) கலீலியோ

11. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து இடம் பெற்றுள்ள நூல்?

  • (A) திருக்குறள்
  • (B) திருவள்ளுவ மாலை
  • (C) நற்றிணை
  • (D) பதிற்றுப்பத்து

Correct Answer: (B) திருவள்ளுவ மாலை

12." நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" கூறிய நூல்?

  • (A) அகநானூறு
  • (B) தொல்காப்பியம்
  • (C) பதிற்றுப்பத்து
  • (D) திருக்குறள்

Correct Answer: (B) தொல்காப்பியம்

13. "நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு." கூறிய நூல்?

  • (A) நற்றிணை
  • (B) அகநானூறு
  • (C) பதிற்றுப்பத்து
  • (D) பரிபாடல்

Correct Answer:(C) பதிற்றுப்பத்து

14.கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்? என்று கூறிய நூல்

  • (A) புறநானூறு
  • (B) பதிற்றுப்பத்து
  • (C) திருவள்ளுவமாலை
  • (D) நற்றிணை

Correct Answer: (D) நற்றிணை

15." தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்" என்று கூறிய நூல்?

  • (A) திருவள்ளுவ மாலை
  • (B) பரிபாடல்
  • (C) நற்றிணை
  • (D) பதிற்றுப்பத்து

Correct Answer: (A) திருவள்ளுவ மாலை

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!